Tuesday, January 10, 2006


வாழ்ந்த காலத்தில் உண்மை நெருப்பைச் சுமந்து சூரியனைப் போல் வாழ்ந்ததாலோ என்னவோ அருகே யாருமே செல்லவில்ல... அவன் அஸ்தமனத்தின் போது அருகிலிருந்தது 12 பேராம்.. அச் சூரியனைச் சுற்றிய கோள்கள் போலும் அவர்கள்.



"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல் வீரத்திற்
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ...."